சிவராத்திரியில்
16
Oct
மகாசிவராத்திரிப் பிரியனே லிங்கோத்பவனே பவசாகரத்தி னமுதனே சாயிலிங்கேஸ்வரனே அவதாரமாய் வந்த ஸ்ரீசத்ய சாயி சிவமே லீலா வினோதனே அபிஷேகப் பிரியனே அம்பல வாணனே அத்தனே - உன் ஐந்தெழுத்தைச் சொல்லத் தீவினைகளகலுமே துயர்யாவும் தீருமே பஞ்சாட்சர மந்திரத்தால் மும்மலங்களின் பிழைகளும் மாறுமேRead More
Help Desk Number: