சத்ய (ஈ) அன்பு

அன்னை என்றால் அன்பு அதனை என்றும் நம்பு உண்மை என்றும் நம்மை வழி நடத்தும் பண்பு அது ‘சாய்ராம்’ எனும் மந்திரச்சொல்லால் வரும் தெம்பு ஒழுக்கம் நம்மை நல்வழிப்படுத்தும் அன்பு விண்ணில் மீனும், மண்ணில் மரமும் உண்டு உன் அன்பு அருட்கருணைகாக்குமேRead More

புத்தம் புதுப் புதினம்

புத்தம் புதிய புதினமாத் தெரிகிறாய் நித்தமொரு புனருத்தாரணமாய்த் திகழ்கின்றாய் சப்தமதிலொலியாய்ச் சங்கினில் ஓம்காரமாய்ச் சகலமுமான பரப்பிரும்மமா யுறைகிறாய் ஸ்ரீ சத்யசாயி ராமன் நீ இருக்குமிடமே எங்களின் அயோத்தி பிரசாந்தியே பிருந்தாவனம், சித்திரவதிதான் யமுனா தீரம் சரயுவின் சாரம், மதுரா பிருந்தாவன மாயம்,Read More

சுவாமியின் அவதார தினம்

சுவாமி நீ அவதரித்த தருணமே இப்புவனத்திற்குப் புனித தர்மம்தான் மானச பஜரே குருசரணம் துஸ்தர பவ சாகர தரணம். சுவாமி உன் முதல் பாடலுன்னா லெங்களுக்கும் குருபண்ணே ஒவ்வொரு பக்தருள்ளும் ஊடுருவியுள்ளது தான் இத் தருணம் ரத்னாகர வம்சத்திலவதரித்த நீ, ஸ்ரீRead More

நீயின்றி மகிழ்வேது

நீரின்றி நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏது மகிழ்ச்சி ? நீ இன்றி உன் கருணையின்றி உலகியலில் வேறேது நிகழ்ச்சி சாயிமா? யமுனை கங்கையுடனிணையும் பொழுது தன் தனித்தன்மையை இழந்து கங்கையாகவே மாறி அமைதி கொள்வது போலுனது அருள் அன்பு பிரேமையில் கலந்து ஆனந்திக்கிறதுRead More

சனாதன சாரதியாய்

பொன்னார் மேனியனே 'பங்காரு' என விளிக்கும் சுவாமி உன் அபரஞ்சி அன்புக்குக் கருணைக்கு யார் தான் அடிமையில்லை ? நீ படைத்து காத்து, அழித்து, அருளி, மறைத்தும், ஐந்தொழில் புரிந்துயிர்களைக் காக்கும் பொருட்டுக் அருணையில் கருணை மழை பொழிகிறாய் அருவமுருவமா யுருவமருவமாRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0