சாயி கந்தன்
14
அக்
அரிதிரு மகன்தனை, மாலின் மருகனை, உமையவள் புதல்வனை, மூலாதாரன் இளவலை ஆதி சக்தியினிளைய மகன்தனை, வள்ளி தெய்வயானை சமேதனை அருணகிரி அருளனை, முத்தித் திருமகனை, பர்த்தித்தல இறைவனை திருச்செந்தூர் முதல்வனை, முன்னின்றுகாத்து முகவரியான வனை, அவ்வைப்பதிகனைப் பிரணவத் தகப்பன்சாமியைச் சூரசம்ஹாரனை சக்திமேலும் வாசிக்க