ஆராதனை நாளில்
30
டிசம்பர்
ஒவ்வொரு மூச்சிலும் உன் ஆராதனைதான் தொடர்கிறது சுவாசமே, வாசமே, சுவாசகமாய் நடக்கிறது சத்தியத்தை விட உன்னதம் வேறேதும் இல்லை ஸ்ரீ சத்திய சாயி நாதா உனைத் தவிர, சாஸ்வதம் உலகில் வேறுறவுகள் யாதுமில்லை, யாருமில்லை மாயையை விலக்கி, மனதை விளக்கித் தெளிவேற்றிமேலும் வாசிக்க