ஆராதனை நாளில்

ஒவ்வொரு மூச்சிலும் உன் ஆராதனைதான் தொடர்கிறது சுவாசமே, வாசமே, சுவாசகமாய் நடக்கிறது சத்தியத்தை விட உன்னதம் வேறேதும் இல்லை ஸ்ரீ சத்திய சாயி நாதா உனைத் தவிர, சாஸ்வதம் உலகில் வேறுறவுகள் யாதுமில்லை, யாருமில்லை மாயையை விலக்கி, மனதை விளக்கித் தெளிவேற்றிமேலும் வாசிக்க

ஞாலமும் நீயானாய்

ஆதி அந்தமும், அணுவுக்குள் அணுவும், கரும்புக்குள் சுவையும், கனியில் ரசமும், விண்ணும் மண்ணும், விகசிக்கும் ஒளியும், வியாபகமும் ஞாபகமும், ஞாலமும், நீயானாய் விதையுறைப் பிரகிருதியுள் தெய்வீகமெனும் விதையாய் உயிர், இயற்கை, ஆன்மா வனைத்தும் நீயாகி ஒரே பரப்பிரம்ம மாயருள்கின்றாய் கலியுக ஸ்ரீமேலும் வாசிக்க

உன் சங்கல்பம்

ஏழ் கடலும், ஏழ் பொழிலும், ஏழ் பிறப்பும், ஏழிசையும், ஏற்றம் தரும் உன் சங்கல்பம் நான் மறையாய், நல்மழையாய், நானிலத்தில் நலம் பயக்கு முன் நற்கருணை தான் 'நானிருக்கப் பயமேன்' எனும் உன்மந்திரச் சத்தியவாக்கு சாயி உன்னன்புக் கருணையின் நித்தியச் சாத்வீகப்பதிகம்தானுன்மேலும் வாசிக்க

நீர் இன்றி அமையாது மனது

பரப்பிரம்மம் உன்னை நினைத்தாலே கருணையுடன் வந்திடுவாய் இகபர சுகம் தந்தினியன நல்கிடுவாய் பராபரனுன் பதமலர் தொழுதிடப் பாவவினை களகலும் பஞ்சாட்சரனுன் பர்த்திப் பிரசாந்தி வலம்வர நலங்கள் யாவும் கூடும் தயாபரனுன் தயையின்றித் தரணியிலேது மியங்காது கருணாகரனுன் கருணையின்றிக் காலம் கனிந்து வராதுமேலும் வாசிக்க

அரனும் அறியுமாய்

அரனும்அரியுமொன்றாகி, உயிர்களுக்கு அரணாயிருந்து வாழவைப்பாய். சிவனும் சக்தியுமென்றாகிச் சிவசக்தி ஸ்வரூபமா யருள்பாலிப்பாய் ஸ்ரீ ராம, கிருஷ்ணனுமா யவதரித்துப் பர்த்தியை யிப்பாரே நோக்கி வியக்க வைத்தாய் பிரசாந்திக் கணபதியும், வேலவனுமாய்க், காட்சிதந்து மேதினியிலான்மீகச், சனாதன தர்மம் வாழ வழிவகுத்தாய் விட்டல பாண்டுரங்கனாய்ச், சீரடி,மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0