சாயி மகாலட்சுமியாய்

சாரதா நவராத்திரியில் சாந்நித்திய மளித்திட வந்திடுவாய் மனம்நொந்து துயரடைந் தோர்க்குப் புதுப்பாதை காட்டிடுவாய் சுகந்த பரிமள மணம் வீசுமுன் விபூதிப் பிரசாதம் தந்தருள்வாய் தகுந்த பக்தரைத்தான் தத்தாய்த் தக்கவே உனது அன்புக்கருணைக்குத் தேர்வும் செய்துள்ளாய் வித்தாகி விளைவாகிச் சகலமும் நீயாகிச் சங்கடங்கள்Read More

கன்றே போல்

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என உணர வைத்தாய் அது நன்றே அதில் நின்றே நீயும் தானருள் வித்தாய் கன்றே போல் ஓடி வந்தால் தாய்ப்பசுவாம் நீ வாயமுது பொழிந் தழகழகாய் அன்பு தருவாய் தென்றலாய்ச் சுகம் அளித்து இதயச் சிம்மாசனத்தில்Read More

அழைத்த போதெல்லாம்

சுவாமி உன்னை அழைத்தபோதெல்லாம் அலுக்காமல் வருகிறாய் நினைத்த நிகழ்வினி லெல்லாம் நிஜமாய்த்தான் தெரிகிறாய் உன் பக்தனி னானந்தக் கண்ணீர்தானுனக்குப் பிடித்த பிரசாதம் தெய்வத்தின் தெய்வமாய் நீ தானெங்கள் சந்ததிகளின் வரப் பிரசாதம் கேட்காமல் கேட்டதெல்லாம் வந்து அள்ளித்தா னளிக்கிறாய் அல்லன வற்றினையும்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0