அரனும் அறியுமாய்
16
Dec
அரனும்அரியுமொன்றாகி, உயிர்களுக்கு அரணாயிருந்து வாழவைப்பாய். சிவனும் சக்தியுமென்றாகிச் சிவசக்தி ஸ்வரூபமா யருள்பாலிப்பாய் ஸ்ரீ ராம, கிருஷ்ணனுமா யவதரித்துப் பர்த்தியை யிப்பாரே நோக்கி வியக்க வைத்தாய் பிரசாந்திக் கணபதியும், வேலவனுமாய்க், காட்சிதந்து மேதினியிலான்மீகச், சனாதன தர்மம் வாழ வழிவகுத்தாய் விட்டல பாண்டுரங்கனாய்ச், சீரடி,Read More
Help Desk Number: