மந்த மாருதமாய்
15
May
மிதிலையின் நாயகனாம் சாயி ராமா உன் மதிவதன மந்தகாசம் மனவானில் மந்த மாருதமாய்ச் சுந்தரமாய்த் தெரியும் புதுப்புது அர்த்தங்களும் பலப்பல அற்புத லீலைகளும் அழகழகாய்த் தெரியும், ஆனந்தமயம் உதயமாகும் கற்பனைக்கெட்டா ஆச்சரியங்களும் அதிசயமாவதும் புரியும் கலியவதாரம் கலியுகக் கண்கண்ட அயோத்தியின் அருமருந்தாம்Read More
Help Desk Number: