குருவாய்
23
Jun
குருவே தெய்வமாய்க் குவலயத்தில வதரித்த குமுதமே சாயீஸ்வரா குலம் தழைக்க அருள் புரிய வந்த நித்திய தெய்வத்தின் தெய்வமே சத்தியசாயீசா பன்மதப்பக்தர் கூடும் பர்த்தியம்பதியில் பார்சிறக்க வந்துதித்த சாயீஸ்வரா அவனிதனில் அன்பு மனம், மதம், ஆழ்கடலாய்ப் பரவச் செய்திட்ட அருளமுதமே பர்த்தீஸ்வராRead More
Help Desk Number: