ஞான ஞாயிறாய்

நீலக்கடலின் வண்ணமாய் நீதானிருக்கிறாய் - அம் மாலக் கடவுளின் எண்ணமாய்த் தானொளிர்கிறாய் வேலக்கந்தனும், வேழமுகனும், சிவ, ராம, கிருஷ்ணன், எனப் பன்மதப் பக்தரின் சன்மத, சனாதனத் தெய்வமாகினாய் அவரவர் இதயதெய்வமாய்த் தெரிகிறாய் அற்புத மகிமைகள் அனைவர்க்கும் புரிகிறாய் உன் பொற்பதம் மலரடியைத்Read More

சாயி துர்கா

ஆதாரம் நீதானே சாயி துர்க்கா சாயிமா சேதாரம் ஏதுன் பாதார விந்தம் பற்றினோர்க்கே கேதாரனின் பாதி நீ பிரகதாம்பிகைத்தாயே சாயிமா - உன் பாதார விந்தம் பணிந்திடப் பாங்குடன் பரமனுடன் வந்திடுவாய் நவராத்ரி நன்னாளில் நாயகியாய் வந்தே நல்லருள் தாருமம்மா நல்லொளிRead More

சிவ சமேதனாய்

சுகந்த குந்தளாம்பிகை சமேத கைலாச செங்கோட்டீசனே குற்றாலநாதர் குழல் மொழி வாயம்மை பரமேசனே பரசிவப் பரமே பரசிவனே, பரமேசனே சினேகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் காஞ்சி சிவநேசனே, பஞ்சாட்சரனே, நமசிவாயனே உண்ணாமுலை அம்மை துணைவியாம் நடராசன் நீ நற்றுனை நாயகனே,Read More

சாயி காயத்திரி தேவியே

சாயி காயத்திரி தேவியே, கருணை பொழிந்திடக் காசினியில் வந்துதித்தாய் அவனியில் அனைவர்க்கும் அருளைப் பொழிந்திட அன்பே உருவாயவதரித்தாய் புவனம் முழுதும் புதுவசந்தம் பெறப் புதுவிடியலாயுன் அன்பு அருளாசிதனைப் பகிர்ந்தளித்தாய் சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சையை இப் பார்முழுதும் பரிசளித்தாய் அவதியுற்றோர்க்குRead More

வியாழ குருவாய்

வியாழ குருவாய் வந்தாலும் வியாபித்து நீ வரவேண்டும் சாயி குருதேவா வியாகூலம் நீக்கி அனுகூலமாக்கிடவும் நீதான் வரவேண்டும் சாயி குருதேவா வியாழக்கிழமை உந்தன் தினம், உனக்குப் பிடித்த தினம் வியாழ குருவாயும் நீயே வரவேண்டும் சாயி குருதேவா இரு வினைகள் நீக்கிப்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0