கருணை வரமளிக்க

பூங்கமலமுன் வதனம் பொழிந்திடுமுன் அன்பைக் கருணை நயனப் பார்வையில் கற்பனைக்கெட்டா வுன்னருள் அற்புத மகிமைகளைக் காணக் கண்கோடி வேண்டும் செவிகுளிரக் கேட்டிட நற்பவியுமே உன் சங்கல்பமாய் வேண்டும் நாவின் இனிமையா யுன்நாமஸ்மரணை பஜன்பண்கள் பாடி மனங்குளிர வேண்டும் கண் மூடி ஜபRead More

சீரடியில்

சீரடியிலுன் சீரடிகள் பட்டதுன் திவ்யத்துவம் பர்த்தியில் பரமனுன்னடி பெற்றதுவோவுன் தெய்வத்துவம் மாலனாய்க் கடவுளின் தேசத்திலுன் மாவடி பட்டதுன் சாந்நித்தியம் ஓரடியெடுத்து வைக்குமுன் பக்தனுக்குத் தொடர்ந்து தொடருமே சுவாமி உன் திருமலரடிப் பயணத்வம் இப்போது மெப்போது முப்போதும் துணையாய் நீயிருப்பதுன் சாயித்வம் உன்Read More

பொற்குமுதமே

கூடல் மாநகரின் பொற்குமுதமே அபரஞ்சிச் சொக்கத்திருவே பர்த்தியம்பதியின் கற்பகத்தருவே சனாதன தர்மத்தின் சத்திய வடிவொளியே ஆன்மீகக்கீதைப் பக்திப்பாதையின் ஒளியாம் வளியேயெங்களின் விழியே பக்தி வழியே வடிவே ஆராவமுதனும் ஆடும் தில்லை நடராசனும் பரப்பிரம்ம ஸ்வரூப அண்டமுமான அகிலமே உனை ஆராதித்தலில் தானேRead More

உன்னில் சரணாகதி

சாயி சிவமே நீதான் தவமாமகமத னுள்ளுறைகின்ற சீவன், செயம், சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை, அஹிம்சை, கருணை, காருண்யம் தர்மம் சனாதனம், சாத்வீகம், சங்கல்பம், பஞ்சபூதமா மிவ்வகிலம் சத்யசாயின் பக்தித்வப் பிரவாக சாந்நித்யம் சிவசக்தி ஸ்வருப சிவாத்மிகம் வேதாத்ம, தத்வார்த்த சாகித்தியம்Read More

குருவாய்

குருவே தெய்வமாய்க் குவலயத்தில வதரித்த குமுதமே சாயீஸ்வரா குலம் தழைக்க அருள் புரிய வந்த நித்திய தெய்வத்தின் தெய்வமே சத்தியசாயீசா பன்மதப்பக்தர் கூடும் பர்த்தியம்பதியில் பார்சிறக்க வந்துதித்த சாயீஸ்வரா அவனிதனில் அன்பு மனம், மதம், ஆழ்கடலாய்ப் பரவச் செய்திட்ட அருளமுதமே பர்த்தீஸ்வராRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0