சாதகப்பறவையாய்…

Sairam! This is available only in Tamil* உன்னைக் காதலனாய், தோழனாய், குழந்தையாய், சேவகனாய் இன்னும் பல வடிவில் கண்டவன்தான் கவி அரசன் பாரதிபார்த்தனுக்குப் பாடம் சொல்ல பரமன் நீ ஆனாய் சாரதி! கீதையில்நீ சொன்னவை அத்தனையும் உண்மையில் நிகழ்த்துவதுRead More

திருவுள்ளம் வை

Sairam! This is available only in Tamil* கற்பகத் தருவும் காமதேனுவும் கேட்டதை மட்டும் தருமாம்!கேட்காத பொருளைக்கூட உன் கருணை தருமே! வண்டிப் பாரங்களில் நிரப்பி நீ தரக் காத்திருக்கிறாய், அது மட்டுமா! உன்னையே கூட நீ தருவாய் ஏந்துவதற்குRead More

காத்திருக்கிறேன்…….

Sairam! This is available only in Tamil* காத்திருக்கிறேன் காலம் காலமாய் யுக யுகங்களாய் அப்பப்பா! நீ காலாதீதன் தான், காலம் உனக்குப் பணி புரியலாம்! நான் எத்தனை பிறவிகள் எடுத்து இளைத்திருக்கறேன் தெரியுமா? ஆண்டவனாய் அவதாரங்கள் எடுத்துக்கொண்டே நீRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0