சாதகப்பறவையாய்…

Sairam! This is available only in Tamil* உன்னைக் காதலனாய், தோழனாய், குழந்தையாய், சேவகனாய் இன்னும் பல வடிவில் கண்டவன்தான் கவி அரசன் பாரதிபார்த்தனுக்குப் பாடம் சொல்ல பரமன் நீ ஆனாய் சாரதி! கீதையில்நீ சொன்னவை அத்தனையும் உண்மையில் நிகழ்த்துவதுRead More

Sai Speech Sathya Speech

"Sairam! This is available only in Tamil" (பகவானின் கவிதைகளில் இருந்து அவர்சங்கல்பப்படி கவிதைப்பூக்கள்) பகவான்பாபா பக்தர்கள்மீது கொண்ட பேரன்போடு பற்பல இடங்களில் பல்வேறு காலங்களில் செய்த அற்புதச் சொற்பொழிவுகளின்போது, அங்கங்கே நட்சத்திர ஜொலிப்பாய்க் கவிதைகள் பாடுவதுண்டு.பக்தர்களின் மனங்களைக் கவர்ந்துRead More

திருவுள்ளம் வை

Sairam! This is available only in Tamil* கற்பகத் தருவும் காமதேனுவும் கேட்டதை மட்டும் தருமாம்!கேட்காத பொருளைக்கூட உன் கருணை தருமே! வண்டிப் பாரங்களில் நிரப்பி நீ தரக் காத்திருக்கிறாய், அது மட்டுமா! உன்னையே கூட நீ தருவாய் ஏந்துவதற்குRead More

காத்திருக்கிறேன்…….

Sairam! This is available only in Tamil* காத்திருக்கிறேன் காலம் காலமாய் யுக யுகங்களாய் அப்பப்பா! நீ காலாதீதன் தான், காலம் உனக்குப் பணி புரியலாம்! நான் எத்தனை பிறவிகள் எடுத்து இளைத்திருக்கறேன் தெரியுமா? ஆண்டவனாய் அவதாரங்கள் எடுத்துக்கொண்டே நீRead More

Partheesan Padharavindha Padhigam

Sairam! This is available only in Tamil* மதுரபாரதி -1- வேதார விந்தன் விடையன் மேவிப் பிணைந்த வடிவே ஆதார மூலப் பொருளே அளவற்ற ஞானத் திருவே ஓதா துணர்ந்த ஒளியே உயர்பர்த்தி வந்த உயர்வே பாதார விந்தம் பணிவோம்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0