உயிரில் பதிகிறாய்

கலை நயமும் கவி நயமும் உன் படைப்பிலே விலையேதுமிலையே உன்னன்புக் கருணையிலே மலைபோல் வரு துன்பமும் மடுவாகிவிடுமுந்தனருளிலே சிலையாயினும் படமாயினும் உன் சரணாகதிகதி என்றுமென் மனதிலே பேதமில்லை யுந்தன் அருள் பதிவிலே உயிரில் பதியுமே வேதமேதான் உந்தன் அன்பு அருள் அறவுரையிலேRead More

ஒவ்வொரு நிமிடமும்

சுவாமியுன் சங்கல்பம் ஒவ்வொரு நிமிடமும் நிறைந்து வருகிறது, அதை உணர முடிகிறது என்றும் உரைக்கவும் முடிகிறது கவிதைகளில் வடிக்கவும் வைக்கிறாய் ஒவ்வொருவருள்ளும் நீ உறைந்து நிறைந்து நிற்பது நிறைவாய் ஆத்மாவில் ஊடுருவுகிறது கேட்காமலே நினைத்ததை நடத்தித் தருகிறாய் கேட்டும் வேண்டாதவை கிடத்தி,Read More

தாய் தந்தையாய்

ஸ்ரீ சத்தியசாயி கோவிந்தா நீ எங்கள் நித்திய தாய் தந்தையுமாய் என்றுமே சாயி கோவிந்தா மகாபலி சக்கரவர்த்திக்கு வானமளந்தாய் ஓரடியில், பூமியளந்தாய் ஈரடியில் சீரடியில் உன் ஈரடி எடுத்து வைத்தாய் சீர்மிகு சிறப்பு தந்தாய் பார்போற்ற பர்த்தியைப் பாங்காய் வடிவமைத்தாய் பன்மதப்Read More

வியாபித்திருப்பாய்

சாயி முருகாவுனைச் சரணடைய சங்கடங்கள் தீரும் தாயி கந்தனாய் நீ வந்தெங்கள் சொந்தனாய்க் கருணை தருவாய் சாயி சரவணனுன் காவடிச்சிந்து கவலைகள் போக்கும் சாயி வேலனாய் வந்தே வடிவேலவனாய்க் காட்சி தருவாய் சாயி சரவணபவனுனை அபிஷேகித்தகம் மகிழ சாயி கடம்பனாய் வந்தெமக்குRead More

நெறி பிறழாமல்

விதைக்குள் செடி கொடி மரமாய் துளிர், தளிர், இலை, பூ, மொட்டாய் காய்கனி, வகையாய் வாகாய் வழிப்படுத்தி வடிவமைக்கிறாய் பஞ்ச பூதங்களிலாட் கொண்டு நெறிபிறழாமல் நெகிழ்விக்கிறாயவற்றை நெறிப்படுத்துகிறாய் கண்ணுக்கிமைபோல் ஐம்புலன்களுக்கும் அனைத்து அவயவங்களுக்கும் அகராதியே படைத்துக் காக்கின்றாய் மானிடராய்ப் பிறத்தலரிதுபோல் உன்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0