கன்றே போல்

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என உணர வைத்தாய் அது நன்றே அதில் நின்றே நீயும் தானருள் வித்தாய் கன்றே போல் ஓடி வந்தால் தாய்ப்பசுவாம் நீ வாயமுது பொழிந் தழகழகாய் அன்பு தருவாய் தென்றலாய்ச் சுகம் அளித்து இதயச் சிம்மாசனத்தில்Read More

அழைத்த போதெல்லாம்

சுவாமி உன்னை அழைத்தபோதெல்லாம் அலுக்காமல் வருகிறாய் நினைத்த நிகழ்வினி லெல்லாம் நிஜமாய்த்தான் தெரிகிறாய் உன் பக்தனி னானந்தக் கண்ணீர்தானுனக்குப் பிடித்த பிரசாதம் தெய்வத்தின் தெய்வமாய் நீ தானெங்கள் சந்ததிகளின் வரப் பிரசாதம் கேட்காமல் கேட்டதெல்லாம் வந்து அள்ளித்தா னளிக்கிறாய் அல்லன வற்றினையும்Read More

ஆடி வெள்ளம்

ஆடி வரும் ஆடிவெள்ளம் இரு கண்களுக்கும் அழகு உன்னருட் பிரகாச உள்ளமோ எங்களின் அகத்திற்கு அழகு ஓடி வரும் சித்திராவதியும் நதிகளில் அழகு - உன்னை நாடி வரும் பக்தர்களுக்குன் அன்புக்கருணையே அழகு பாடி வரும் பாடல்களில் உன் பஜன் பாடல்கள்Read More

இல்லை வரையறை

ஈசன் உன்னை நாடி வந்தது ஈரேழு ஜென்மப் புண்ணியம் தானென்பது மாறாது வாசனும் நீ, வாத்ஸல்யனும் நீ, வடிவங்கள் பலவாக அவதரித்த காரணம் புரியாது நேசன் உன் நேத்திர நயன தீட்சையில் நற்பவிகிட்டுதலை முன்னர்தான் உணர முடியாது பாசம், பந்தம், கட்டுண்டுRead More

மலையெனத் துயர் வரினும்

மழையெனத் துயர் வரினும் வெள்ளமாய் வடிந்துவிடும் மலை என இடர்வரினும் பனியா யுருகிவிடும் விலையேதுன் அன்புப் பிரேமைக் கருணைக்கு கலைநயமாம் கற்பக விருட்சக் காவியம் தானுன் னருளும் அவதாரங்கள் பலவாகி பவதாரமாகி நின்றாய் சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சைதான் பக்தRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0