ஈஸ்வரம்மா தினம்

ஈஸ்வரம்மாவே உன் ஈடிலா மணி வயிற்றுப் பெட்டகத்தில் ஈசனை ஈன்றெடுக்க எத்துனை தவம் செய்தாய் ? ஈங்குனைப் போற்றித் துதித்திட ஈகை செய்வித்தாய் நீ ஈசனுடன் அடிபணிந்து உன்னை இனிதே இன்று வணங்குகிறோம் அம்மா ஊரில் உள்ள தெய்வங்களை எல்லாம் வேண்டினாயாம்Read More

ஆங்கிலப் புத்தாண்டு தினம்

விடிவெள்ளியாய்த் திருவாதிரையில் அவதரித்து ஆன்மீக விடியல் ஆகினாய் வியாபகமாய் அவனிதனில் திருவிளக்கின் வெளிச்சமாகினாய் விரும்பியுனைத் தொழுதிட நல்விளக்கமாயினாய் அடிக் கரும்பின் சுவை போலுன்னடி தொழுதிடப் பக்தியிலுருவாக்கினாய் புத்தாண்டு பிறந்து புதுப்பொலிவாய் மலரட்டும் புத்தம்புதுப்பூவாய்ப் பூத்துன் னருள்மணம் பரப்பட்டும் நித்தமொரதிசய ஆனந்த அற்புதRead More

சாயி சிவமே

திருவாதிரை நட்சத்திரத்திருவே ஸ்ரீ சத்திய சாயீசா - உன் திருமுகதரிசனம்தருமே நித்திய சந்தோசத்தைக் கற்பகத் தருவாய் திரு அவதாரமாய்ப் பர்த்தியிலவதரித்த பர்த்தீசாசா உன் ஒரு அவதாரம் தந்ததே விஸ்வரூப பவதாரமே மதயானையைத் தோலாடை யாக்கினாய் மும்மலங்கள் போக்கி யுன்னடியார்க்குமே நற்கதியளித்திட்டாய் பிச்சாடனராRead More

அருள் நல்கும் அன்னையாய்

ஐம்பத்தொரு சக்தி பீடத்திலும் ஐயமின்றி ஆட்சி செய்கிறாய், மாட்சிதருகிறாய் அருள்நல்கும் அன்னையாய் மீட்சியருள்கிறாய் முன்னையாய், முதல்வியாய், அனைத்துயிர்களிளும் ஒன்றி நிற்கிறாய் அன்பில் அரண் அமைத்துக் காத்து வருகிறாய் துன்பத்தில் துணை வந்து இன்பமளிக்கிறாய் பழவினைகள் நீக்கிடப் பல்லுருவில் அருவுருவாய் வந்து அமைதியளிக்கிறாய்Read More

குருவாய்

வியாச குருவின் மகாபாரதம், வால்மீகி கம்பராமாயண இதிகாசங்கங்களிலுமுன் அவதார மகிமை யிவ்வுலகறிந்தே உய்வுற்றன வியாழ அவதார குருவே, உன் லீலா வினோத மகிமைகளிப் பாரினிலதிசய அற்புதமானது வியாபகமா யித்தரணி முழுதும் வியாபித்திருக்கிறாய் பரப்பிரும்மமாய் ஞாபகமாய் உன் பக்தருள்ளங்களில் நீங்காமல் நிலைத்திருக்கிறாய் வேதாகRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0