தங்கத்தேரில்
31
அக்
தங்கத் தேரில் பவனி வரும் பர்த்திவாசனைக் காணக்கண்கள் கோடி வேண்டும் இப்புவனமதி லுதித்து வந்த அவதாரமாய் எண்ணி எண்ணி மகிழ வேண்டும் சப்தபரிகள் பூட்டியதேர் ஏழு ஸ்வரங்களுக்கு மிணையாகும் சப்த மாதாக் களாயருளுமுன் சாட்சியும் காட்சியுமது நிசமாகும் தேர்வலம் வரும் ஊர்வலத்தில்மேலும் வாசிக்க
Help Desk Number: