தங்கத்தேரில்

தங்கத் தேரில் பவனி வரும் பர்த்திவாசனைக் காணக்கண்கள் கோடி வேண்டும் இப்புவனமதி லுதித்து வந்த அவதாரமாய் எண்ணி எண்ணி மகிழ வேண்டும் சப்தபரிகள் பூட்டியதேர் ஏழு ஸ்வரங்களுக்கு மிணையாகும் சப்த மாதாக் களாயருளுமுன் சாட்சியும் காட்சியுமது நிசமாகும் தேர்வலம் வரும் ஊர்வலத்தில்மேலும் வாசிக்க

குரு பூர்ணிமா

புத்தருக்கு ஞானம் கிடைத்திட்டது கயையில் - உன் பக்தர்க்கு ஞானம் நிலைத்திட்டதுன் தயையில் எத்திக்கும் எவ்வுயிரு முழன்றிருக்கும் மாயை தனில் - அது சிதற விடும் நல்லுயிர்க்குள் வாழுமுன் லீலைகளில் நல்லெண்ணம், நற்சிந்தனை, நற் சாட்சியாய், வாழ வேண்டும் நற்செய்கை, நல்மேலும் வாசிக்க

சிவராத்திரியில்

மகாசிவராத்திரிப் பிரியனே லிங்கோத்பவனே பவசாகரத்தி னமுதனே சாயிலிங்கேஸ்வரனே அவதாரமாய் வந்த ஸ்ரீசத்ய சாயி சிவமே லீலா வினோதனே அபிஷேகப் பிரியனே அம்பல வாணனே அத்தனே - உன் ஐந்தெழுத்தைச் சொல்லத் தீவினைகளகலுமே துயர்யாவும் தீருமே பஞ்சாட்சர மந்திரத்தால் மும்மலங்களின் பிழைகளும் மாறுமேமேலும் வாசிக்க

தமிழ்ப் புத்தாண்டு

சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு வருகவே சாயி உன்னருளால் முத்திரை பதித்து முகவரியாய் வருக சாயி உன் கருணையால் பத்தரை மாற்றுப் பசும்பொன் னாமுன் அருட்கருணை தயையிலே நித்திரையிலும் நீ வந்து நலம் மட்டுமே நல்குவாய் சாயி உன் பிரேமையிலே திரைகடல் ஓடித்மேலும் வாசிக்க

தீப ஒளித்திருநாள்

தீபாவளித் திருநாளில் தீப ஒளியாய் நீ வர வேண்டும் - உன் நாமாவளிகளும் பஜன்களும் நாமணக்கப் பாட வேண்டும் கவி புனைந்து பாக்களினால் களிப்பெய்திட வேண்டும் சிலை, சித்திரமா யுனை வடித்து மகிழ வேண்டும் உனதவதார அற்புதங்கள், மகிமைகள், புத்தகங்களால் புகழப்பட்டுப்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0