சாயி விட்டலனே

சாயி நாராயணா ஸ்ரீ சத்திய சாயிநாராயணா வேத பாராயண விட்டல பாண்டுரங்கா நிதிக்கு நிறைவும் நீயானாய் சம்சார சாகர கதிக்கும் துணையானாய் நெறிதரு நிமலனே பரப்பிரம்ம ஸ்வரூபனே எங்கும் வியாபித்த வியாழ வியாபகனே உயிர்க்கின்பமே உள்ளத்தின் உருவ ஒளிப்பிழம்பே உன் பாதாரவிந்தம்Read More

எங்கு பயணித்தாலும்

சுவாமி உன் தரிசனம் ஸ்பரிசனம் சம்பாஷனம் ஒவ்வொரு அணுவிலும் எதிரொலிக்கும் கனவிலும் நனவிலும் வந்து காட்சி தரும் விந்தையை என் சொல்வது? மலர்கள் மாலைகளால் ஏற்படும் ஆச்சரியங்கள் ஆத்மார்த்த அதிசயங்கள்தானே விபூதியின் மகிமையை எடுத்தியம்பச் சொல்லால் வார்த்தைகளிலிடமேது ? நினைத்தாலே தரிசனRead More

தேவி வருகிறாள்

தேவி வருகிறாள் நம்மைத் தேடி வருகிறாள் தேவதேவியாக வந்து நாடி வருகிறாள் தேவராகம் பாடி நம்மைப் பாட வைக்கிறாள் தேவகானம் கேட்கச் செய்தே இனிமை தருகிறாள் கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்றுரைக்கிறாள் கோடி சென்மம் பிறந்து வாழ்ந்தாலும் கூடிக்களித்து வாழ்வாங்கு வாழச்Read More

சிவசக்தியாய்

ஸ்ரீ சத்திய சாயி சிவமே சனாதன தர்ம ஆகர்ஷனமே உந்தன் கீதை வழி தானெங்களினிதய ஆவர்த்தனம் கயிலாயக்கடைக் கோடித் தெய்வமாமுன் கடைக்கண் பார்த்துவிட்டால் விலகிடுமே வினையெல்லாம் பர்த்தி சிவசக்தி ஸ்வரூப, சிவ சீவனே, உன் நயன தீட்சை தருமே நற்பவியே நாளெல்லாம்Read More

சுந்தர பாதம்

சுந்தர பாதம் சாயி சுந்தரன் பாதம் சுகிர்தம் சுபிட்சம் தரும் மந்திரப்பாதம் சாந்நித்தியம் அளித்திடும் சங்கரன் பாதம் பிரசாந்தி தேவனின் பிரியமான புனிதப் பாதம் பன்மதப் பக்தர் துதித்திடும் பவித்திரபப் பாதம் எம்மதமும் சம்மதம்தான் என்று உரைத்திட்ட சாயீசன் பாதம் நல்பக்தர்கள்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0