தாயுமான சாயி முருகன்
15
Feb
சாயி முருகனுக்குச் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து சாஷ்டாங்கமாய்ப் பணிவோம் அத் தாயுமானவன் மால்மருகனுக்குப் பல்விதப் பூசனைகள் செய்து பரவசம டைவோம் மாயி மகமாயி துர்காலட்சுமி சரஸ்வதியின் ரூபமாய் கண்டும் ஆனந்தம் கொள்வோம் சிவன் சேயனாய்க் கணபதி தம்பியாய்த் திவ்யமாய்ச் சேவித்துப் பரமானந்தமடைவோம்Read More
Help Desk Number: