சத்ய சாயிமா

அருள்தரும் அன்னையாம் ஸ்ரீ சத்யசாயி மா உலகிலனைத்தும், பேறு பதினாறும், கலைகளறுபத்து நான்கிலும் நீதானம்மா இருள் நீக்கி இன்பம் தந்து இன்னல் களைவாய் நீ மருள் போக்கித்துயர் தீர்த்துக் கன்னல் சுவைதருவாய் உன் சுருள் குழலும் சூட்சுமமே உன் நயனங்களின் நோக்கும்மேலும் வாசிக்க

நவ நதிகளாய்

கற்பகத்தரு வில் பல, பழவகைகள் தந்து பரவசமாக்கினாய் சொற்பதங்களி லுரையாற்றிச்சொக்கவும் வைத்துவிட்டாய் சொக்கே, உன் சிவசக்தி ஸ்வரூப தரிசனத்தில் சொக்காதார்தான் யார் ? உன் மடை திறந்து கொட்டும் அருவிப் பேச்சில், பாடல்களில், மயங்காதவர்தான் யார் ? மனம் குளிராதார் தானெவர்?மேலும் வாசிக்க

மலர் மன்னன்

ஆன்மீகத் தேடலில் ஆனந்தம் வளரும், மலரும் அனந்தன் உன் திருவடியில் அகிலமெல்லாம் மகிழும், மனங்குளிரும், முகிழும் தினம் உந்தன் தரிசனத்திலுன்திவ்யரூபம் தெரியும், தெளியும் திண்ணமாய் வாழ்வியலில் வாழ்வாங்கு வாய்க்கும், நற்பவி நல்கும் எண்ணமெல்லா முன் எண்ணிலடங்கா அற்புதத்தை அதிசயித்து, ஆனந்திக்கும் வண்ணமெல்லாமுன்வடிவமென்றுமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0