பக்தர் தரிசிக்க
12
Feb
நீலமயில்மீது கோலவிழி பார்த்து வேலைக் கையில் கொண்டு, சேவலைக் கொடியில் கொண்டு, மாலன்மருகன் அவன் மயக்கும் சிரிப்புதனில், பக்தர் வியக்கும் வகையில், வீதி உலா வருகிறான் வள்ளி தெய்வயானையுடன் பங்குனி உத்திரத்திலின்று திருமணக்காட்சி தனை ஒருமையுடன் பக்தர்கள் தரிசிக்கவே வண்ண மயில்Read More
Help Desk Number: