விடைமேல் சிவமாய்
21
அக்
கருணையின் வடிவமே கற்பக விருட்சமே திருவாதிரைத் திரு வுருவே தர்மத்தின் பொற்கலமே அருவுருவாயருள் புரிந்திடும் கருணைத்தெய்வமே அன்பின் நதிகள் சங்கமிக்கும் அன்புமதக் கடலே கலங்கரை விளக்கமே அருளும் பொருளும் ஒன்றாகி, அன்புக் கடவுள் நீயாகி, உந்தனை நீயும் உணர்த்திட்டாய் உன்னை நிந்தனைமேலும் வாசிக்க