நவராத்திரி நாயகியாய்

  • பாவ புண்ணியங்களிலிருந்து விடுபட்ட உயிர்களைச்
  • சீவனாம் சிவனிடம் சேர்த்தருள்பாலிக்கும் வல்லமை
  • கொண்ட சாயி மனோன்மணித் தாயாராய்,
  • உயிர்களில் கலந்து அவரவர் பாவ புண்ணியங்களைத்
  • தீர்த்தருள் புரிகின்ற சாயி சர்வபூத மணித்தாயாக,
  • சூரிய பகவானுடன் கலந்து தீயன அழித்து நல்லன நல்கி
  • நலம் தரும் வல்லமையுள்ள சாயி
  • பலப்ரத மணித்தாயாய் வானத்தில் கலந்து நின்றனைத்துப்
  • பொருட்களையும் தன்பாலே ஏற்றுத் தன்னுடன்
  • கலந்து நிற்க அருளும் வல்லமை கொண்ட சாயி
  • கலவிகரணி மாதாவாய்,
  • சந்திரனில் கலந்து நின்று அமுதத்தைத் தாவர உயிர்களுக்குப்
  • பொழிந்த கூட்டத்தில் நன்மை செய்யும் வல்லமை
  • படைத்த சாயி பலவிகரணி அன்னையாய் காற்றில்
  • கலந்து நின்றுயயிர்களுக்குப் பிராண வாயுவை
  • அளித்து நன்மைதரும் வல்லமை படைத்த
  • சாயி காளித் தாயாராய்
  • நெருப்பில் நின்று வெம்மையை வழங்கி யாவற்றையும்
  • அழிக்கும் வல்லமை கொண்ட சாயி ரௌத்திரித்தாயாய்,

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0