‘ஐந்தில்’ அணிவித்து

இலவங்கம், ஏலம், சாதிக்காய், கற்பூரம், தக்கோலம், பஞ்சவாச மாலை சாற்றி பரப்பிரும்மனுனக்குச் சூட்டியழகு பார்க்கக் கண்கள் கோடி வேண்டும் சர்க்கரை, தேன், தயிர், பால், நெய், பஞ்சாமிர்தம் சத்திய தெய்வமுனக்கு அபிஷேகிக்க நித்திய ஆனந்தம் கோடி கோடியாய்க் கூடித்தான் வரும் முல்லை,Read More

தூரிகையாய்

தூரிகையாய் இதயத்தில் வரைந்து உயிரில் பதித்திட்டாயுனையே தாரகையயாய்ச் சத்ய தர்ம சாந்தி பிரேமை அகிம்சைப் பெயர்களிலதனை வளர்த்திட்டாய் கற்பகத்தருவாய் பேரிகையாய்ச் சனாதன தர்மமதைக் காத்தருளினாய் மும்மலங்கள் நீக்கிப் பேரிடர்களைந்து பேரின்பம் நிலைக்கச் செய்தருள்வித்தாய் பேரானந்தமளித்துப் பேதையர் மனம் மகிழச்செய்தாய் யார், எதுRead More

அவதாரங்கள் பல

ராமாவதாரத்தில் ஸ்ரீராமனாய் வாழ்ந்து கட்டினாய் ராவணவதமும் செய்து காட்டினாய் கிருஷ்ணாவதாரத்தில் கீதைப் பாதை வகுத்துத் தந்தாய் பற்பல வதங்களும் புரிந்திட்டாய் சிவனாய் சீரடியிலும் சிவசக்தியாய்ப் பர்த்தித்தலத்திலு மவத ரித்தாய், முப்புரமும் எரித்தாய் முக்காலமதிலும் லீலைகள் புரிந்து மகிழ வைத்தாய் முருகனாய்ப் பிரணவம்Read More

நீதானெங்களின் தில்லை

உந்தன் பதமலரே எந்தன் துணை அப் பாதாரவிந்தமே என் உயிரில் இணை அதைத் துதித்திட்டால்தான் போகுமே முன்னை வினை சாயி உன் அன்பு அருட் கருணையே உயரத்தில் பனை நீ கொலுவீற்றிருக்கும் உன் பக்தர்களின் அகமே உன் மனை வருவினை போக்கியுன்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0