வழிக்குத் துணை
01
Jan
வழிக்குத் துணையுனது பஜன், நாமஸ்மரணையும் கீர்த்தனமும் விழிக்குத் துணையுன் திவ்ய தரிசனமும் கரிசனமும் பழிவராமற் காத்திடுமுன் சங்கல்பமும் சாந்நித்தியமும் வாழ்வியலில் இருவினை தடுத்தே வாழவைத் திடுமுன் அன்பும் கருணையும் பிழை பொறுத்துப் பிழைக்க வைத்திடுமுன் காருண்யமும் தரிசனமும் மழையாய்ப் பொழிந்துன்னருள் பயிர்களையும்Read More
Help Desk Number: