நாற்றிசையும் பரவும்

பிருந்தாவன நந்தவனப்பூக்கள் நறுமணம் நாற்றிசையும் பரவிப் பரவசப்படுத்தும் மதுராவின் ஆநிரைக் கூட்டங்கள் கோபால கோவிந்தனுன் வேய்ங்குழல் ஓசையில் மயங்கியே நிற்கும் யது குல கோப கோபியர்கள் பிரபுகிரிதாரி யுன்னருளன்பி லானந்தித்து ஆராதனைதான் புரிவரே மாதவா மதுசூதனா கேசவா கோவிந்தா யாதவா நந்தRead More

சாயி சகாவாய்

சாயி மாதா சங்கமிக்க வரும் நேரமிது சாயிபிதாவா யங்கம் வகிக்க வந்த நாளுமிது சாயி குருவாய்ப் பிரணவம் சொல்ல வந்த காலமிது சாயி தெய்வமாய் அவதரித்து வந்த கலியுகம் இது சாயி சகாவாய்ச் சகலருக்கும் சகல வினைகள் தீர்க்க வந்த சாட்சியிதுRead More

சாயி அட்சயம்

எங்கெங்கு நோக்கினும் எதிலும் எப்போதும் எல்லாமும் உன் வடிவம் அங்கங்கு கேட்கினும் முப்போது மெப்போதும் இப்போதுமுந்தன் லீலா வினோத மகிமைகள் சாயி பக்தர்கள் சங்கமிப்பிலுன் சாத்வீகம் மட்டுமே தெரிகிறது ஒவ்வொருவர் வாழ்வியலிலும் உன் வியாபகம்தான் தெரிகிறது அவரவர்கள் தங்கள் அனுபவத்தைக் கூறுகையில்Read More

நீ நினைத்தது மட்டிலும்

திருவே வுன் திருவருளுலகில் உன் திவ்ய நாமம் சொல்ல வைத்து மகிழச்செய்தது உருவாய் மனிதச் சட்டையில் வந்தெமை உய்வித்த துன்னன்புக் கருணையின் எல்லையதுவே கருமுதல் திருவரை காத்து ரட்சிக்கின்றாய் ரட்சகனாய் மரு மதியுன் முகம் சொல்லும் பக்தர்களவரவர்க்கு ஆயிரம் அர்த்தங்கள் பாவனையாய்Read More

நினைத்தாலே இனிக்கும்

மாசறு பொன்னும் வீசும் மலர்த் தென்றலும் மந்த மாருதமும் மணமிகு சுகந்தமும் சாயி உனை நினைத்தாலே இனித்திடும் உள்ளமெல்லாம் உவகைதான் பூத்திடும் உன் அருள் அன்பு அறவுரைகேட் டிவ்வகிலத்தில் பிறந்திட்ட மானிடப் பிறவியின் பயன் அரிது - அது பெரிதெனவே புரியும்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0