இளையான்குடிமாற நாயனார்
21
செப்
இளையான்குடி எனும் ஊரில் மாறனார் என்ற வேளாளச் செல்வர் ஒருவர் இருந்தார். இவர் சிவனடியார் எவராயினும் எத்தனை பேர் வந்தாலும் அவர்களை வரவேற்று வழிபட்டு உபசரித்து விருந்து பரிமாறி அனுப்புவது வழக்கம். இறைவன் அருளால் பெருஞ் செல்வராக இருந்தமையால் இந்தத் திருத்தொண்டுமேலும் வாசிக்க
Help Desk Number: