ஏனாதிநாத நாயனார்
21
செப்
நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள எயினனூரில் அவதரித்த ஏனாதி நாதர் ஒரு சிறந்த சிவபக்தர். போர் வீரர்களுக்கு வாட்பயிற்சியளிக்கும் தொழில் புரிந்தார். தம்முடைய தொழிலில் வரும் வருவாயை சிவனடியார்களை வழிபட்டு உபசரிப்பதற்கு செலவிட்டு வந்தார். திருநீறு பூசிய தொண்டர் யாரைக் கண்டாலும்மேலும் வாசிக்க
Help Desk Number: