அனில் குமார்: சுவாமி! எந்த இரண்டு பேருக்கும் நடுவில் புரிந்துகொள்ளும் தன்மையை நம்மால் பார்க்க முடிவதில்லை; சச்சரவும் வேறுபாடுகளும்தான் உள்ளன. மனிதர்களுக்கிடையில் ஒற்றுமையோ சகோதரத்துவமோ பார்க்க முடிவதில்லையே, ஏன்?

பகவான்: மனிதர்களிடையே ஒற்றுமை வேற்றுமை என்னும்போது நீங்கள் தெளிவாக ஒன்றை அறிந்துகொள்ள வேண்டும். அவற்றுக்குக் காரணம் என்ன? இன்றைக்கு இரண்டு நபர்களுக்கிடையே புரிதலே இல்லை. புரிதல் இல்லாததால்தான் எல்லாவகை சண்டைகள், விரோதம், வேறுபாடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. எனவே, ஒருவருக்கொருவர் இசைந்து போவதில்லை.மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
Mahanyasam198.00
-
அளவு:
+
மொத்தம்
3,380.00
23