நவ துர்க்கையாய்
- வனதுர்கை, ஜாதவோதுர்கை, சாந்திதுர்கை, தீப்துர்கை,
- லவணதுர்கை, சூலினிதுர்கை,
- ஜ்வாலாதுர்கை, சபரிதுர்கை, சூரிதுர்கையென
- நவதுர்கைகளாய்ப் பிரசன்னமாகிக் காட்சி தந்து மாட்சியாய்
- மீட்சிதந்து சாட்சியாய்க் கருணை புரிந்திடுவாயே சாயிமா
- வாகீஸ்வரி, சித்ரேஸ்வதி, துளஜா (சியாமளா),
- கீர்த்தீஸ்வரி, நீல சரஸ்வதி, அந்தரிக்ஷ சரஸ்வதி,
- கினிசரஸ்வதி, கடசரஸ்வதி யென அஷ்ட சரஸ்வதி
- ஸ்வரூபிணிகளா யருள்பாலித்திட
- வரவேண்டும் தாயே சாயிமா.
- ஆதிலட்சுமி, தனலட்சுமி, தான்யலட்சுமி,
- கஜலட்சுமி, சந்தானலட்சுமி, வீரலட்சுமி,
- வித்யாலட்சுமி, விஜயலட்சுமியாய் அட்டஐஸ்வர்யம்
- தர அன்பருளாசி தர வரவேண்டும் சாயிமா
- நவராத்திரித் திருநாளில் அனைத்திதயங்கள்
- இல்லங்களில் கொலுவிருந்து காப்பாயே
- ஸ்ரீ சத்ய சாயினிமா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: