பக்தியும் சக்தியும்

தமிழ்நாட்டிலுள்ள தங்கலூர் என்ற கிராமத்தில் அடியார் ஒருவர் இருந்தார். அவர் அப்பர் சுவாமிகளின் ஆன்மீக மேம்பாடுகளைக் கேள்விப்பட்டு அவருடைய தாசராக மாறிவிட்டார். எனவே அப்பர் பெயரால் அறச்சாலைகள் பல கட்டினார்; அவர் பெயரையே குழந்தைகளுக்கும் சூட்டினார்; அப்பருடைய ஆன்மீக மகிமையின் அரவணைப்பில்மேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! இன்றைக்கு உலகமே போராடிச் சின்னாபின்னம் ஆகிக்கொண்டிருக்கிறது. இன வெறுப்பு, வகுப்புச் சண்டை, ரத்தம் சிந்துதல், போர் போன்றவற்றைக் கேட்கிறோம். கருணைகூர்ந்து இன்றைய உலகத்துக்கு ஒரு செய்தி சொல்லுங்கள்.

பகவான்: இன்றைக்கு ஒற்றுமையில் வேற்றுமையைக் காண்கிற பல அறிவுஜீவிகளைக் காண்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை காண்பவர் மிகச் சிலரே. உலகில் இன்றுள்ள துயரங்கள், குழப்பம், சண்டைகள், போராட்டம் போன்றவற்றுக்கு இதுவே காரணம். மானவன், தானவனைப் (அரக்கன்) போல நடந்துகொள்கிறான். எனவே கொடூரமான, அரக்கத்தனமான,மேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி: ஒருவேளை கலியுகத்தின் தாக்கத்தினால் இந்தக் காலத்தில் குடும்ப உறுப்பினர்களிடையே கூட எந்தப் புரிதலும் இருப்பதில்லையோ! பல குடும்பங்களில் விரோதம், சண்டை, குழப்பங்கள், போட்டி ஆகியவற்றைப் பார்க்கிறோம்; சில சமயங்களில் விவகாரம் முற்றிப்போய்க் குடும்பம் கோர்ட்டுக்கு இழுக்கப்படுகிறது. இந்தக் கஷ்டத்துக்கு ஒரு நிவாரணம் சொல்லுங்கள் சுவாமி!

பகவான்: உலகத்தில் வேறுபாடுகள் வெளிப்படையாகத் தெரிந்தாலும் அடிப்படையில் ஓர் ஒற்றுமை உள்ளது. பன்முகத்தன்மை வெளிப்படத் தோன்றுகிறது; ஆனால் ஆதார ஒருமைப்பாடு உள்ளே மறைந்துள்ளது. இயற்கையனைத்திலும் இவ்விரண்டு அம்சங்களும் உண்டு. பூமியை எடுத்துக்கொள்ளுங்கள்; அது எல்லா இடத்திலும் ஒன்றுபோல இல்லை. குன்றுகள், மலைகள்,மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0