மெய்ப்பொருள் நாயனார்
21
செப்
திருக்கோவிலூரில் அவதரித்து அவ்வூரை ஆட்சி செய்த மெய்ப்பொருள் நாயனார் ஒரு சிவபக்தர். ‘சிவனடியார் வேடமே மெய்ப்பொருள்’ எனச் சிந்தையிற் கொண்ட அவர் சிவனடியார்க்கு வேண்டுபவற்றைக் குறைவறக் கொடுத்து நிறைவு காணும் ஒழுக்கத்தவராக இருந்தார். இவ்வாறு ஒழுகிவந்த மெய்பொருள் நாயனாரிடம் பகைமை கொண்டமேலும் வாசிக்க
Help Desk Number: