ஏல மாலையிட்டு
29
Jan
ஏலவார் குழலி அம்மன் உனக்கு ஏலமாலையிட்டு ஏகமனதாய்த் தொழுதிட்டால் ஏகனனேகன் பாதியே பர்வத நாயகிப் பார்வதியே செங்கோட்டீசனின் சரிசமமே உமையாளே ஆபத்சகாயனி ஆத்மார்த்த நாயகியே ஆதியின் பாதியாய் பாகம்பிரியாளுனை ஆதி சக்தியாய்த் தொழவே ஸ்ரீ சிவசக்தி சாயிமா வாஞ்சையுடன் வந்தே வரமருள்Read More
Help Desk Number: