சங்கமிக்கும் நதிகள்

சாயிநாதனுன் தரிசனம் ஸ்பரிசனம் சம்பாஷனத்தில் திளைத்திருத்தல் மதுரம் சத்தியநாதனுன் இசையும் இசையமுதமு மிறையம்சமும் சமூகக் கல்வி, குடிநீர், மருத்துவ, ஆன்மீக சேவைப் பணிகளில் பணித்திருத்தலும் மதுரம் உன் அருட்கடலில் சங்கமிக்கும் நதிகளாய்ப் பக்தர்கூட்டக்குழு மங்களபஜன் நாராயணசேவை நாம சங்கீர்த்தன நாமஸ்மரணையில் திளைத்திருத்தலும்மேலும் வாசிக்க

வெளி வளியில்

பிருந்தாவன நந்தவனப்பூக்கள் நறுமணம் நாற்றிசையும் பரவிப் பரவசப்படுத்தும் மதுராவின் ஆநிரைக் கூட்டங்கள் கோபால கோவிந்தனுன் வேய்ங்குழல் ஓசையில் மயங்கியே நிற்கும் யது குல கோப கோபியர்கள் பிரபுகிரிதாரி யுன்னருளன்பி லானந்தித்து ஆராதனைதான் புரிவரே மாதவா மதுசூதனா கேசவா கோவிந்தா யாதவா நந்தமேலும் வாசிக்க

நாற்றிசையும் பரவும்

பிருந்தாவன நந்தவனப்பூக்கள் நறுமணம் நாற்றிசையும் பரவிப் பரவசப்படுத்தும் மதுராவின் ஆநிரைக் கூட்டங்கள் கோபால கோவிந்தனுன் வேய்ங்குழல் ஓசையில் மயங்கியே நிற்கும் யது குல கோப கோபியர்கள் பிரபுகிரிதாரி யுன்னருளன்பி லானந்தித்து ஆராதனைதான் புரிவரே மாதவா மதுசூதனா கேசவா கோவிந்தா யாதவா நந்தமேலும் வாசிக்க

சாயி சகாவாய்

சாயி மாதா சங்கமிக்க வரும் நேரமிது சாயிபிதாவா யங்கம் வகிக்க வந்த நாளுமிது சாயி குருவாய்ப் பிரணவம் சொல்ல வந்த காலமிது சாயி தெய்வமாய் அவதரித்து வந்த கலியுகம் இது சாயி சகாவாய்ச் சகலருக்கும் சகல வினைகள் தீர்க்க வந்த சாட்சியிதுமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0