பொன்மாரி பொழிந்தவள்
15
ஏப்
ஸ்ரீ சாயி மகாலட்சுமி தேவியே ஸ்ரீ மகாவிஷ்ணுவின் திருமார்பிலுறைபவளே ஸ்ரீதேவி நீ பொன் மாரி பொழிகின்ற கனகதாரை எங்கள் சத்யசாயி தேவியே ஸ்ரீ மகளே, பொன்மகளே, ஸ்ரீ சத்யசாயிமாதேவித் தாயாரே ஸ்ரீ சிவசக்தி ஸ்வரூபிணியாய், முத்தேவியருள் நீயுமே அருளாட்சியே புரிகின்றாயம்மா கலைமகள்,மேலும் வாசிக்க