‘விடையேறி’ வருவாய்

விடையேறி விடை சொல்ல வருவாய் பாபா விடையும் நீயாகிக் கேள்வியும் தானாகியே தடையேதுன் னன்புகடலினிலே! தயை தவிர, வேறேதுமில்லை யுனதருளினிலே, அன்பினிலே கடைத்தேற்ற விரைந்தோடி வருமுந்தன் ஆத்மார்த்தப் பலனதுவே, பயனதுவே கோடி சென்ம மிருப்பினுமுந்தன் கடைக்கண் பார்வையே போதும் நயன தீட்சையாய்Read More

தூது செல்வாயா வெண் புறாவே

அவதாரத்திருநாளில் அன்புத் தூது சொல்லச் செல்ல வேண்டும் வெள்ளைப் புறாவே - நீ யாதும் சாயிநாதனென்றும் சொல்லு சொல்லிவா நல்புறாவே ‘நானிருக்கப் பயமேனெனச்' சொன்ன நம் சுவாமிக்கு நீ இருக்கக் குறையில்லையெனச் சொல்லி வருவாயே அன்பு மதம் அன்பு மொழி அன்புRead More

ராதையின் கண்ணா

மாதங்களில் நான் மார்கழி என்று கீதையிலுரைத்திட்ட மாதவா உன் கீதைப் பாதையில் எங்களுக்குப் புதியபாதை யமைத்திட்டாய் ராதையின் கண்ணா ருக்மணிப் பொன்மணிவண்ண மதுசூதன் கேசவா முரளீதரா கோவிந்தயாதவ முகுந்த சத்யசாயி நாராயணா வருகவே மாயனே தூயனே பர்த்தித்தலச் சாயி கிருஷ்ணா திவ்யதேசங்களின்Read More

நீதானே அம்மையப்பன்

சாயி மாதா பிதா தெய்வமே உன் மகிழ்வே உனது பக்தர்களின் மனக்குறைகளைக் களைவதுதானே நல்லதாயினும் நடத்தித் தருகிறா யல்லதாகி னிலதைக் கடத்திக் களைந்து விடுகிறாய் சுயநலமுனக்கிலைதானே சுவாமி எங்களுக்குத்தான் சமநிலை பாவிக்கத் தெரியாமல் சில பல சமயம் போகின்றது சுவாமி மனிதRead More

‘நான்’ களையச் சொல்வாய்

சுவாமி நின் சரணங்கள் இருளை அகற்றிப் பிரகாசத்தை அளிக்கிறது நின் திருவடித் தாமரைகள் சரணாகதி நல்கி மனச்சாந்தி தருகிறது நின் பாத கமலம் பணிந்தவர்க்குப் பாவ விமோசனம் சித்திக்கிறது நின் பாதாரவிந்தம் ஆதாரச்சொந்தமாய் பாந்தமாய் என்றும் துணை நின்று காக்கிறது கூப்பிட்டRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0