சாயி கிருஷ்ணா
28
அக்
மதுரகானமிசைத்திடும் நந்தகோபக் கண்ணனே உன் வேணுகான இசையினிலே ஆநிரைகள் மயங்குமே கோவர்த்தன கிரிதாரியுன்கானாமிர்தக் குழலோசையில் ஆவர்த்தன ஆனந்தமாய்க் கோக்கூட்டம் துயிலுமே காளிங்க நர்த்தனத்தில் காத்து நின்றாய் காவலனாய் ஆயர்தம் குலத்தையே, குவலயத்தையே ஆலிலைக் கண்ணனாயகிலத்தைக் காட்டினாய் அருந்தவத் தாய் யசோதைக்கே வெண்ணைமேலும் வாசிக்க
Help Desk Number: