அஞ்சுதல் தேவையில்லை
21
ஜூலை
சாயி சிவம் அகத்துள்ளிருக்கையில் அஞ்சுதல் தேவையில்லை இகபரசுகந் தந்தினியவை நல்கிடும் அஞ்சுகமிருக்கையில் இனியவையேது மேற்பதில்லை சாயி சிவமே தவமதுவே மகாமகமிச் செகத்திலெனும் எண்ணம் மாறுவதில்லை வல்வினை, அவம், பயம், அல்லல், போக்கி நல்லன மட்டும் தரும் நற்பேறு - அது மனிதமேலும் வாசிக்க
Help Desk Number: