உன் சங்கல்பம்
23
டிசம்பர்
ஏழ் கடலும், ஏழ் பொழிலும், ஏழ் பிறப்பும், ஏழிசையும், ஏற்றம் தரும் உன் சங்கல்பம் நான் மறையாய், நல்மழையாய், நானிலத்தில் நலம் பயக்கு முன் நற்கருணை தான் 'நானிருக்கப் பயமேன்' எனும் உன்மந்திரச் சத்தியவாக்கு சாயி உன்னன்புக் கருணையின் நித்தியச் சாத்வீகப்பதிகம்தானுன்மேலும் வாசிக்க
Help Desk Number: