உன் சங்கல்பம்

ஏழ் கடலும், ஏழ் பொழிலும், ஏழ் பிறப்பும், ஏழிசையும், ஏற்றம் தரும் உன் சங்கல்பம் நான் மறையாய், நல்மழையாய், நானிலத்தில் நலம் பயக்கு முன் நற்கருணை தான் 'நானிருக்கப் பயமேன்' எனும் உன்மந்திரச் சத்தியவாக்கு சாயி உன்னன்புக் கருணையின் நித்தியச் சாத்வீகப்பதிகம்தானுன்மேலும் வாசிக்க

நீர் இன்றி அமையாது மனது

பரப்பிரம்மம் உன்னை நினைத்தாலே கருணையுடன் வந்திடுவாய் இகபர சுகம் தந்தினியன நல்கிடுவாய் பராபரனுன் பதமலர் தொழுதிடப் பாவவினை களகலும் பஞ்சாட்சரனுன் பர்த்திப் பிரசாந்தி வலம்வர நலங்கள் யாவும் கூடும் தயாபரனுன் தயையின்றித் தரணியிலேது மியங்காது கருணாகரனுன் கருணையின்றிக் காலம் கனிந்து வராதுமேலும் வாசிக்க

அரனும் அறியுமாய்

அரனும்அரியுமொன்றாகி, உயிர்களுக்கு அரணாயிருந்து வாழவைப்பாய். சிவனும் சக்தியுமென்றாகிச் சிவசக்தி ஸ்வரூபமா யருள்பாலிப்பாய் ஸ்ரீ ராம, கிருஷ்ணனுமா யவதரித்துப் பர்த்தியை யிப்பாரே நோக்கி வியக்க வைத்தாய் பிரசாந்திக் கணபதியும், வேலவனுமாய்க், காட்சிதந்து மேதினியிலான்மீகச், சனாதன தர்மம் வாழ வழிவகுத்தாய் விட்டல பாண்டுரங்கனாய்ச், சீரடி,மேலும் வாசிக்க

வில்வமாலை சூடி

வரி சங்கமொலித்திடத், தென் பொதிகைத், தென்றலசைந்திட வடிவழகாய் நீ நடந்து வருகையிலுன் தரிசனம் காண வரிசையில மர்ந்துன் நாமஸ்மரணையில் திளைக்க வேண்டும் கயிலாய இசை முழக்கத்தில் முப்புரமெரித்த உமை பாதிப் பங்கனாயுனை நந்தியம் பெருமாளுடன் சிவ கணங்கள் புடைசூழக், கண்ணாரக் கண்டுமேலும் வாசிக்க

அலைகளில்

பஞ்சபூதங்களையுமாட்கொண்டு வழி நடத்துகிறாய் வளிமண்டலத்தில் உன் ஓம்கார ஒலிதான் ஓசையாய் இசைவித்து அசைய வைக்கிறது வானமண்டலத்தின் நட்சத்திரக்கூட்டங்கள் “சாய்ராம்’ என்று சொல்லிக் கண்சிமிட்டி ஒளிர்கிறது நிசப்த ஆகாயத்திலுன் நாமஸ்மரணை, செபம், தவம், அலைக்கற்றைகள், சங்கமிக்கிறது அக்னியின் கனலாயுன் அக்னித்வம் ஒளிர்கிறது கடல்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0