கலங்கரை விளக்கம்

அன்பு மதம் மொழி இனமாய் உருவாக்கிச் சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சையைச் சனாதன தர்மமாக்கி உன் தரிசனம், சம்பாஷனம், ஸ்பரிசனங்ளை, உணர்விலே உட்புகுத்தி, கீதைப்பாதை வழிநடக்க வைத்துச் சமூக சேவைப் பணிகளில் கிராமசேவையே இராமசேவை, மானிட சேவையே மகேசன் சேவையெனப்மேலும் வாசிக்க

வெள்ளிக்கிழமைதனில்

சாயி மகமாயி என்று உன்னைத் துதிப்போம் நீ மாயி மகமாயியாக அகம்முழுக்க நிறைந்திருப்பாய் தாயும் நீ தந்தையும் நீ தயை செய்யும் தயாபரி நீ சேயுமாய்க் காத்து நிற்பாயுன் சேவடியில் பணிய வைப்பாய் பஞ்சபூதங்களில் பஞ்சாட்சரி சக்தியும் நீ உன்னைத் தஞ்சமென்றுமேலும் வாசிக்க

கிரிவலம் வரலாம்

சீரடியில் உன் சீரடியைஎடுத்து வைத்துச் சத்சரிதமாக்கினாய் பர்த்தியில் பரமன் நீ அவதரித்துத் தபோவனமாக்கினாய் கிரிவலம் ஓரடி சுற்ற, ஒரு யாகம் செய்த பலன் உண்டாம் ஈரடி வலம்வர, ராஜசூயயாகம் பெற்றபலனாம் மூன்றடி எடுத்து வைக்க, அஸ்வ மேத யாகம் செய்த பலனென்பர்மேலும் வாசிக்க

ஊரோடும் மலையேறுவோம்

வேலோடும் விளையாடும் வேல்முருகன் பெயரைச்சொல்லி ஊரோடும் மலையேறுவோம் உறவுடன் சுற்றம் நட்பாய்க் காவடிச் சிந்து பாடிக் காவடிகள் கொண்டு சென்று ஆடிக்களித்திடுவோம் மால்மருகன் முருகனைவேல்மாறல் பாடிக்கொண்டு அவனருளை வேண்டியே துதித்திடுவோம் மயில் மீது ஏறி வந்து சந்தனம் மணக்கவே நம்மனதோடு பேசவைப்போம்மேலும் வாசிக்க

பரப்பிரம்மமாய்

சாயி சிவமே ஒரே பரப்பிரம்மம் நீயானாய் இருவினைகளிலும், அல்லவை அகற்றி நல்லவை ஈந்து மும்மலங்கள் களைந்து, நான்மறை வேதங்கள் கற்றே நானிலம் போற்றச் செய்வாய் உன் ஐந்து எழுத்து ஓதுவோர்க்கரிதான வாழ்வளித்தும் வாழ்வியலில் வளம் தருவாய் ஆறுமுகன் கணபதி தந்தையே, உமைப்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0