அனில் குமார்: சுவாமி! எதிர்பார்த்தது போல மனிதன் நடந்துகொள்வதில்லை. மனிதத்தன்மையை அவன் இழந்து வருகிறான். இந்த நிலையில் அவன் தன்னை எப்படி உயர்மாற்றம் செய்துகொள்ள வேண்டும்? அவன் இப்படியே இருந்தால் சமூகம் என்ன ஆகும்?

பகவான்: சில வார்த்தைகளின் பொருளை அறியாமலே அவற்றை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். நீங்கள் சொல்லும் வார்த்தையின் பொருளை அறிந்தால், அவற்றிலேயே விளக்கம் இருப்பதை அறிவீர்கள்; அவை சந்தேகத்துக்கு இடமில்லாமல் பொருள் தருகின்றன. ‘மானவ’ என்ற சொல்லின் பொருள் என்ன?மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0