அனில் குமார்: சுவாமி! வசிஷ்டர், விஸ்வாமித்திரர் என்ற ராமாயண காவியத்தின் மிக முக்கியமான இரண்டு ரிஷிகளைப்பற்றிக் கூறுங்கள்.

பகவான்: பழமையான காலத்தில் அரசர்கள் எப்போதும் குருவினால் வழிகாட்டப்பட்டனர். எல்லா முக்கிய விஷயங்களிலும் அவர்களோடு கலந்து ஆலோசித்தனர். அப்படித்தான் சத்தியமும் தர்மமும் கடைப்பிடிக்கவும் நிலைநாட்டவும் பட்டன. அரசர்கள் தமது குருவை நாடி ஆசீர்வாதமும் வழிகாட்டலும் பெற்றதால் மகோன்னதம் அடைந்ததைச் சரித்திரம் சொல்கிறது.மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
Mahanyasam198.00
-
அளவு:
+
மொத்தம்
3,380.00
23