அனில் குமார்: சுவாமி! ஆன்மசாதனையை ஒழுங்காகச் செய்துவந்தால் கடவுளின் அருள் கிடைப்பது உறுதிதானா?

பகவான்: நிச்சயமாக. மிக உறுதியாகக் கிடைக்கும்! அதிலென்ன சந்தேகம்? உதாரணமாக, உன்னிடம் செல்லநாய் ஒன்று இருக்கிறது. அதற்குத் தினமும் உணவிடுகிறாய். அது தினந்தோறும் அதே சமயத்தில் உணவுக்காக உன்னிடம் வருவதை நீ கவனிக்கலாம். இது உண்மையல்லவா? ஒழுங்குமுறையினால் ஒரு நாய்கூட (dog) உன்னை நாடி வருமென்றால், கடவுள் (God) வரமாட்டார்? நிச்சயமாக நீ அவரது அருளைப் பெறுவாய்.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு

Loading...
வணிக வண்டி
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
Mahanyasam198.00
-
அளவு:
+
மொத்தம்
3,380.00
23