சத்திய தரிசனம் கண்டேன்

தூல வடிவம் தரிசனம் பெற்றேன் அரி அரனைக் கண்டேன் புரியாதவயதில் ஆயினும் உரியவன் நீயேயெனக்கு என்று உறுதி கொண்டேன் நின்னை கண்டதும் என் உளம் களிப்புற்றது கருணையின் வடிவே அருள்தர எண்ணி அழைத்தே அருளினாய் அங்கையின் விபூதி நின் திருக்கரம் என்மேலும் வாசிக்க

பிரபஞ்ச விவசாயம்

கடவுளைக் காண ஏன் கண் திறக்க வேண்டும்? வீட்டுக்குள்ளே கடவுள் வந்துவிட்ட பிறகு வாசலில் அமர்ந்து எதை வேடிக்கைப் பார்க்க வேண்டும்? பூரணத்தை உண்ட பிறகு பாயாசத்திற்காக ஏன் புலம்ப வேண்டும்? ஒரே கடவுள் சத்ய சாயி இருக்கையில் எத்தனைப் பிரகாரங்களைமேலும் வாசிக்க

இறைவன் விலாசம்

ஆரம்பத்திற்கே ஆரம்பமாய் பிரபஞ்ச முடிவற்றப் பேரின்பமாய் ஆதாரத்திற்கே ஆதாரமாய் ஆழ்ந்தகன்ற பேரியக்கமாய் தூய ஒளி நிறை பெருத்துவக்கமாய் கோடித் தாயன்பின் பெருத்துவக்கமாய் தியான முடிவில் நிகழும் ஆனந்த அனுபவமாய் ஞான வடிவில் ஒளிரும் மோன அனுபூதியாய் மோகம் அழிக்க வந்த மோகமேலும் வாசிக்க

படிப்படியாய் ஸ்வாமி

திருப்பதிப்படி திருத்தணிப்படியாய் நான் நேசிக்கும் 'படி' என்வீட்டு வாசற்படிகளின் இடைப்'படி'! இந்தப்படியில் அமர்ந்து பின்படிச்சுவரில் சாய்ந்து முன்படியில் காலூன்றி ஸ்வாமியை சதாநான் யோசிக்கும்படிஎன்பதால்நான் நேசிக்கும்' படி'! பர்த்தி நாதனுக்காய் அவ்வப்போது கவிதை எழுதுவதும் கானம் பாடுவதும் மானசீகமாய்ப் பேட்டி எடுப்பதும் இங்கமர்ந்துமேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! வெவ்வேறு மனோபாவம், கருத்துகள், எண்ணங்கள், நோக்குகள், ஆசைகள் மற்றும் ஈடுபாடுகளைக் கொண்டவர்கள் நம்மோடு இருக்கிறார்கள். அவர்களிடையே சச்சரவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. தன் வழியில்தான் எல்லாம் நடக்கவேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகிறார். அப்போது என்ன செய்வது?

பகவான்: ஒவ்வொரு தலையிலும் அறிவு வேறு (சம்ஸ்கிருதப் பழமொழி). இரண்டுபேர் பார்க்க ஒன்றுபோல இருப்பதில்லை; இருவர் ஒரே மாதிரி சிந்திப்பதில்லை. எண்ணங்கள் மாறுபடுவது இயல்புதான். ஒவ்வொருவரும் தானே சரி என்று நினைக்கிறார். ஆனால், ஒற்றுமை, சமத்துவம், மனதின் சமநிலை ஆகியவை இருக்கும்படிமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0