சத்திய தரிசனம் கண்டேன்
13
ஏப்
தூல வடிவம் தரிசனம் பெற்றேன் அரி அரனைக் கண்டேன் புரியாதவயதில் ஆயினும் உரியவன் நீயேயெனக்கு என்று உறுதி கொண்டேன் நின்னை கண்டதும் என் உளம் களிப்புற்றது கருணையின் வடிவே அருள்தர எண்ணி அழைத்தே அருளினாய் அங்கையின் விபூதி நின் திருக்கரம் என்மேலும் வாசிக்க