அனில் குமார்: சுவாமி! ராஜநீதி, ராஜகீயம் (அரசியல்) என்ற சொற்களைக் கேட்கிறோம். இரண்டும் ஒன்றேதானா? நம்மைச் சுற்றி நாம் காண்பதை என்னவென்று சொல்வது?

பகவான்: ராஜநீதியும் ராஜகீயமும் ஒன்றாக இருக்கவே முடியாது. ராஜயோகம் என்பதைப் பார், யோகங்களிடையே மிக அதிகமாக மதிக்கப்படுவது, ஓர் அரசனைப் போல நிற்பது என்பதால் அந்தப் பெயர். அதுபோலவே, ஒழுக்க நெறிகளுக்குள் மிக உயர்ந்ததும், மனிதருக்குள் அரசனைப்போன்ற அந்தஸ்து உடையதும் ராஜநீதிமேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! உண்மையில், தெய்வீகத்தையே அச்சாணியாகக் கொண்டிருக்கும் மனிதகுலம் முழுவதும் ஒன்றேதான். அப்படியிருக்க, நாம் ஏன் பலவாறாகச் செயல்படுகிறோம்?

பகவான்: மனிதகுலம் ஒன்றாக இருக்கலாம், ஆனால் மனிதர்கள் வெவ்வேறு வழிகளில் செயல்படுகிறார்கள். இது இயற்கையின் நியதி. எண்ணம், சொல், செயல் இவை காலம் மற்றும் சூழ்நிலையைச் சார்ந்தவை. ஓர் உதாரணம்: ஒரு பிஞ்சு துவர்ப்பாக இருக்கும்; காய் புளிக்கும், அதுவே பழமானால்மேலும் வாசிக்க

நீலகண்ட கங்காதர ஹர உமாபதே

பஜன் வரிகள்: நீலகண்ட கங்காதர ஹர உமாபதே பிரலயங்கர அபயங்கர கைலாசபதே நீலகண்ட கங்காதர ஹர உமாபதே டமடம டமடம டமடம டமரு பாஜே நடராஜ மனோஹர தாண்டவ நாசே பர்த்தீச்வர பரமேச்வர ஜெகதீச ஹரே
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0