காரைக்கால் அம்மையார்
23
செப்
தமிழகத்தில், காரைக்கால் என்ற ஊரில், வணிகர் தனதத்தருக்கு மகளாகப் பிறந்தவர் புனிதவதியார். இளம் வயதிலேயே சிவபெருமானிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர். பரமதத்தன் என்ற வணிகரை மணமுடித்து, சிறப்பாக இல்வாழ்க்கை நடத்திவந்தார். இல்லம் தேடி வரும் சிவனடியார்களுக்கு இனிய முகத்துடன் உணவு படைப்பார்.மேலும் வாசிக்க
Help Desk Number: