திருநாவுக்கரசர்
23
செப்
தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான திருநாவுக்கரசர், இறைவனிடம் தம்மைத் தாசனாக பாவித்து பக்தி செலுத்தியவர். மனதால் இறைவனைத் தியானம் செய்வது, நாவால் தேவாரப் பதிகங்கள் பாடுவது, உடலால் திருக்கோயில் உழவாரப்பணி செய்வது என மனம், மொழி, மெய் ஆகிய மூன்றாலும் திருத்தொண்டுமேலும் வாசிக்க
Help Desk Number: