விநாயகர் சதுர்த்தியில்
11
செப்
ஆனைமுகக்கடவுளுக்கு ஆனந்த வந்தனம் முகமன் கூறி முகவரியாகும் பஞ்சமுக கணேசனுக்கு ஆத்மார்த்த வந்தனம் ஈசனின் மூத்த மகன் இளையோன் கந்தன் குமரனின் பாச நேசத் தமயன் சக்தீஸ்வரியின் சங்கல்பப் புதல்வன் மூலாதாரன் புவனத்தின் மன்னன் பாலச்சந்திரன் தாள் பணிந்தே வந்தனம் பாலும்மேலும் வாசிக்க