குழலோசையில்

மதுர கானக் குழலோசை மதுரா நகர்தனில் ஒலிக்கின்றது உன் தேமதுரப் பண்ணோசை பிருந்தாவனிலே கேட்கிறது வேணு கான இசை தனிலே ஆநிரைகள் மயங்கும் நவநீத கண்ணன் உனைக் கண்டு கோக்கூட்டம் மகிழும் ஆயர்பாடி கூடி நின்று ஆனந்தமாய் ஆடும் ஆவினங்கள் அமுதத்தினைமேலும் வாசிக்க

தழைக்கச் செய்வாய்

பர்த்தி சாயீஸ்வரி, அங்காள பரமேஸ்வரி அன்னபூரணி, அங்கயற்கண்ணி, மாரி, காளி, அம்பிகையாம் அபிராமியை, சங்கரி, சாமுண்டி, சாவித்ரி, சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, விஷ்ணு மாயா, பகவதி, பரமேஸ்வரி, விசாலாட்சி, சாயிதேவிக்கு, ஆடிக்கிருத்திகை ஆடிச்செவ்வாயில் ஆனந்தமாய் மாவிளக்குப்படையலிட்டு மங்கலமாய்த் துதித்திடுவோம் சாயி மாதாமேலும் வாசிக்க

சடுதியில் வருகவே

சாயி சிவமே சுவாமி உன்னைச் சிந்தித்தால் உன்னைச் சந்தித்த உள்ளங்களில் புதுப்புது அனுபவ உதயங்கள் உருவாகி உனதன்புக் கருணைக் கொடைகள், மகிமைகள், அற்புத லீலைகளை, ஆனந்தமாய் வியந்து அழகாய், உதித்து உயிர்ப்புடன் உதிர்க்கும் உனை நிந்தித் தோருமுனக்கு, வந்தனை செய்கின்ற மாயமும்மேலும் வாசிக்க

சுந்தர பாதம்

சுந்தர பாதம் சத்யசாயி சுந்தரன் பாதம் சுபிட்சம், சுகந்தம், தரும் மந்திர, அமிர்தப் பாதம் சாந்நித்திய, சாத்வீக, மளித்திடும் சிவமாம் சிவசங்கரன் பாதம் நற்றுணையாவது நமச்சிவாயமே எனும் சிவ, சிவ சக்தி ரூபப்பாதம் ஸ்வரூபப் பன்மதப் பக்தர் பணிந்திடும் பவித்திர உருத்திரப்மேலும் வாசிக்க

ஆடிச் செவ்வாய்

சிவாயநம என்போருக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை சாயிசிவனே உன்அபயமிருக்கப் பயம் ஏதுமில்லை ‘நானிருக்கப் பயமேன்' என்று அபயஹஸ்தம் அளித்தாய் நீ இருக்கக்குறை ஏது என உன் பக்தர் மனதில் பதித்தாய் திண்ணமாய் எண்ணப்பணித்தாய் எந்தை தந்தையாய் முந்தை விந்தையாயருள் செய்கிறாய்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0