ஆனந்தசாயி
28
ஜூலை
ஆடும் மயிலழகு ஆனந்த சாயி முருகாவுனைப் பாடும் பணி பரிந்தெனக்குப் புரிந்தே வரமருள்வாய் தேடுமுன் பக்தர் மனம்புகுந்தே யருள்புரிபவா! உனைநாடுமடி யாரினுளம் கவர்ந்தவா தோடுடைய செவியன் மைந்தா அறுமுகாஉனைச் சார்ந்திடும் பக்தர்களுக் கருள்வாய் சாயி முருகா குன்றுதோறாடும் சேவற்கொடியோனுன் னரசாங்கம் அசையும்மேலும் வாசிக்க