ஆனந்தசாயி

ஆடும் மயிலழகு ஆனந்த சாயி முருகாவுனைப் பாடும் பணி பரிந்தெனக்குப் புரிந்தே வரமருள்வாய் தேடுமுன் பக்தர் மனம்புகுந்தே யருள்புரிபவா! உனைநாடுமடி யாரினுளம் கவர்ந்தவா தோடுடைய செவியன் மைந்தா அறுமுகாஉனைச் சார்ந்திடும் பக்தர்களுக் கருள்வாய் சாயி முருகா குன்றுதோறாடும் சேவற்கொடியோனுன் னரசாங்கம் அசையும்மேலும் வாசிக்க

நவராத்திரி தேவியராய்

ஸ்ரீ சத்யசாயி தேவிக்கு முத்தேவியராய்ப் போற்றியே நமஸ்காரம் செந்தாமரையும் அங்குசம், பாசம், சங்கமுமான ஸ்ரீ மகாலட்சுமிதேவியாயும் வெண்தாமரையில் வீணை, சுவடி, வியாக்யான முத்திரை ஜெபமாலை, யுடனான ஸ்ரீ சரஸ்வதி தேவியாயும் சிம்மவாகனத்தில் ஒன்பது வடிவங்களில் அசுரர்களை வதம் செய்வித்த அம்பிகையாம் ஸ்ரீமேலும் வாசிக்க

அஞ்சுதல் தேவையில்லை

சாயி சிவம் அகத்துள்ளிருக்கையில் அஞ்சுதல் தேவையில்லை இகபரசுகந் தந்தினியவை நல்கிடும் அஞ்சுகமிருக்கையில் இனியவையேது மேற்பதில்லை சாயி சிவமே தவமதுவே மகாமகமிச் செகத்திலெனும் எண்ணம் மாறுவதில்லை வல்வினை, அவம், பயம், அல்லல், போக்கி நல்லன மட்டும் தரும் நற்பேறு - அது மனிதமேலும் வாசிக்க

நாடு நளினம் பெறவேண்டும்

நலம் நல்க நாடி வரவேண்டும் சாயிநாதா அதில் நாடு நளினம் பெற வேண்டும் பலமேவுன் சனாதன தர்மந்தான் சாயிநாதா அதில் சாந்நித்தியம் தந்தே அருள வேண்டும் குலமே உன் சங்கல்பந்தான் சாயிநாதா அதில் நீ வலமாய் வந்தே வாழ்த்த வேண்டும் தலமேயுன்மேலும் வாசிக்க

அவதாரத்வம்

ஸ்ரீ சத்யசாயி நாராயணா உன் சத்ய தர்ம சாந்தி பிரேமை அஹிம்சையாம் நாராயணமது வேதபாராயணம் பாற்கடலில் பள்ளி கொண்ட சயனத் வமதில் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் மார்பில் ஸ்ரீ மகாலக்ஷ்மிகரம் சேர்த்து தசாவதாரம் தந்த அவதாரத் வமதில் சாயி ராமனின் சங்கல்பம் எண்திக்கிலுமொலிக்கும்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0