ஸ்ரீ சாயி சாரதையாய்
25
ஜன
கலையரசி வருவாயே ஆயகலை களெல்லாங்கற்க அருள் புரிவாயே மலையரசி உடனிருக்க நல்மகிமைகள் பல தருவாயே அலையரசியருகில் நிற்க அன்பு தந்தருள் பாலிப்பாயே கல்விக்கரசி ஆய கலைகளுக்கரசியாம் நீ கவித்துவமளிப்பாயே கலைமகளெனப் பெயர்தாங்கிக் கல்விக் கடாட்சமளிப்பவளே நாமகள் நாமமுடன் நற்சொல்லில் இனிமை தருபவளேமேலும் வாசிக்க